Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் செயல்படும் பெயின்ட் தயாரிக்கும் நிறுவனத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்தது.
இதில், நிறுவன ஊழியர்கள் சிவசுப்ரமணியம், கோவிந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜ் என்பவர் படுகாயம் அடைந்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.